அருணகிரி பரவு ஹரி - பகுதி 41

 பாடல் 413 (முருக மயூர)

மருகன் எனாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்

     வரவிடு மாயப் பேய்முலை பருகா மேல்

வரு மதயானைக் கோடவை திருகி விளாவிற் காய்கனி

     மதுகையில் வீழச் சாடி அ சத மா புள்

பொருது இரு கோரப் பாரிய மருதிடை போய் அப்போதொரு

     சகடுதையா மற்போர் செய்து விளையாடிப்

பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா

பாடல் பொருளுரை ஒலி வடிவம்:


Comments