அருணகிரி பரவு ஹரி - பகுதி 37
பாடல் 369 - சுருதி வெகுமுக
மருது நெறுநெறென மோதி வேரோடு
கருதும் அலகை முலை கோதி வீதியில்
மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று தாளால்
வலிய சகடு இடறி மாயமாய் மடி
படிய நடைபழகி ஆயர்பாடியில்
வளரு முகில் மருக
பாடல் 370 - சூதினுணவாசை
நாத ரகுராம அரி மாயன் மருகா
பாடல் 371 - செழுந்தாது
கொழுங் கானிலே மாதர் செழுஞ்சேலையே கோடு
குருந்தேறு மால்மாயன் மருகோனே
பாடல் 372 - ஞானாவிபூஷணி
பேராண்மையாளன் நிசாசரர் கோன் இரு
கூறாக வாளி தொடூ ரகுநாயகன்
பூவாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே
பாடல் 374 - தத்தனமும்
பத்து முடி உருளுவித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின் மருகோனே
பாடல் 375 - தரணிமிசை
சகமுழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும்
பாடல் 378 - திரிபுரம் அதனை
அரவணை துயிலும் அரி திரு மருக
பாடல் 384 - நாராலே
பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வார்
பாடல் 387 - நித்தமுற்று
வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாள
விட்ட நத்துகரனுக்கு மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்

.jpg)
Comments
Post a Comment