அருணகிரி பரவு ஹரி - பகுதி 36

 


பாடல் 305 - அருவரை எடுத்த

அலைகடல் அடைத்த ராமன் 

பாடல் 317 - குரைகடல் உலகினில் 

குருகுல வேந்து தேர்ப்பாகன் 


பாடல் 327 - அமல வாயு

உலகேழும் விரிவு காணும் மாமாயன் முடிய நீடுமா போல


பாடல் 334 - ஆனாத ஞான புத்தி

மாலாய வாளியைத் தொடுத்து


பாடல் 338 - இருநோய் மலத்தை

திருமால் அளித்தருளும் ஒரு ஞான பத்தினியை


பாடல் 339 - இருந்த வீடும்

குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே


பாடல் 348 - எழுபிறவி

சக்ர வளை மருவு பாணி


பாடல் 352 - ஓது முத்தமிழ்

உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோ நம


பாடல் 358 - குகையில் நவநாதர்

மரகத முராரி 

பகைகொள் துரியோதனன் பிறந்து

     படைபொருத பாரதம் தெரிந்து


பாடல் 359 - குருதி தோலினால்

மருது நீறதாய் வீழ வலிசெய் மாயன் வேயூதி

     மடுவில் ஆனை தான்மூலம் என ஓடி

வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்

     வசனமோமறாகேசன் மருகோனே


பொருளுரை ஒலி வடிவம் 

Comments