அருணகிரி பரவு ஹரி - பகுதி 30
இலங்கேசர் வனத்துள் வனக்குரங்கு ஏவி அழற்புகையிட்டு
இளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும்
இளங்காள முகில் கடுமைச் சரங்கோடு கரத்தில் எடுத்து
இருங்கான நடக்கும் அவற்கு இனியோனே
பாடல் 246 - பச்சையொண்கிரி
நச்சு வெண்பட மீதணைவார் முகில்
பச்சை வண்புயனார் கருடாசனர்
நற்கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே
பாடல் 249 - இருவினை அஞ்ச
மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு
மகிழ் அரி விண்டு மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
அருணகிரி பரவஹரி திருப்புகழ் பாடல்கள் விளக்கவுரை அருமையாக கூறினீர்கள் முருகா சரணம்🙏🙏
ReplyDelete