அருணகிரி பரவு ஹரி - 28


உரிய தவநெறியில் (கரிய குழல்) - பாடல் 239

உரிய தவநெறியில் நம நாராயணாயவென

     ஒருமதலை மொழியளவில் ஓராத கோபமுடன்

          உனதிறைவன் எதனில் உளன் ஓதாயடாவெனுமுன் உறுதூணில்


உரமுடைய அரிவடிவதாய் மோதிவீழ விரல்

     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை

          உவணபதி நெடியவனும் 


பொருளுரை ஒலி வடிவம்:

 

Comments