அருணகிரி பரவு ஹரி - பகுதி 24


பாடல் 222 - தரையினில் வெகுவழி 

ஒருபது சிரமிசை போந்த ராவணன்
     இருபது புயமுடன் ஏந்தும் மேதியும்
          ஒருகணை தனில் அற வாங்கு மாயவன் மருகோனே

பாடல் 224‌ - ஆதிமுதநாளில் 

சீதைகொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற
     தீரன் அரி நாரணன் தன் மருகோனே.

பாடல் 225 - சாலநெடுநாள் 

ஆனை மடு வாயில் அன்று மூலம் என ஓலம் என்ற
     ஆதிமுதல் நாரணன் தன் மருகோனே

பாடல் 227 - தோழமை கொண்டு

ஏழு மரங்களும் வன்குரங்கெனும்
     வாலியும் அம்பரமும் பரம்பரை
          ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன்

ஈடழியும்படி சந்த்ரனும் சிவ
     சூரியனும் சுரரும் பதம்பெற
          ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே

பாடல் 228 - புலவரை ரக்ஷிக்கும்

எழிலி எழில் பற்றும் காய மாயவன்

பொருளுரை ஒலி வடிவம்:


Comments