அருணகிரி பரவு ஹரி - பகுதி 21
பாடல் 194 - சரவண ஜாதா
மரகத ஆகார ஆயனும்
பாடல் 199 - சீரான கோல கால
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறுமாறு பாநு மறைவுசெய்
கோபாலராயன் நேயமுள திரு மருகோனே
பாடல் 201 - நிராமய
இராகவ இராமன் முன் இராவண இராவண இராவண இராஜனுட்குடன்மாய் வென்று இராகன்
பாடல் 203 - கருகி அறிவகல
பத்துக் கொத்துமுடி புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்கடவுள்
பொறியரவின் மிசை துயிலு சுத்தப் பச்சை முகில் மருகோனே
பாடல் 205 - மனத்திரைந்தெழும்
கமலாலய மீதுறை திருக் கலந்திடு மால்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment