அருணகிரி பரவு ஹரி - பகுதி 6



பாடல் 35 (தோலொடு‌ மூடிய):

பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் றமராடிப்

பாவியி ராவண னார்தலை சிந்திச்
     சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
          பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் கினியோனே

பதம் பிரித்த வடிவம்:

பண்டு அப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்று அமராடிப்

பாவி இராவணனார் தலை சிந்திச்
     சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
          பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே

பாடல் 36 (நாலும் ஐந்து):

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
     ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரு மூல
     ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:



Comments