அருணகிரி பரவு ஹரி - பகுதி 3
பாடல் 8 (கனகந்திரள்):
பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
பனகம் துயில்கின்ற திறம்புனை
கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்புகொள் மருகோனே
பாடல் 10 (தடக்கை):
புரக்கக் கஞ்சைமன் ...... பணியாக
பதம் பிரித்த வடிவம்:
புரக்கக் கஞ்சை மன் பணியாக
பாடல் 13 (அருணமணி):
மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் கருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் தருள்மாயன்
திருமருக
பதம் பிரித்த வடிவம்:
மேக சாயலர் தமர மகராழி சூழ் புவி
தனை முழுதும் வாரியே அமுது
உண்டிட்டு அண்டர்க்க அருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி அதிமத கபோல மாமலை
தெளிவினுடன் மூலமே என
முந்தச் சிந்தித்து அருள் மாயன்
திருமருக
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment