நவசித்தி அருள் சக்தி - பகுதி 3




பாடல் - 82 - பஞ்ச பாதகன்

மங்கை மோக சிங்கார ரகுராமரிட
     தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ்
          மங்களாயி சந்தான சிவகாமி உமை

85 - போதகம் தரு

ஆதி சங்கரனார் பாக மாது உமை
     கோல அம்பிகை மாதா மநோமணி
          ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி

88 - மூலமந்திரம்

ஆலம் உண்டவர் சோதி அங்கணர்
     பாகம் ஒன்றிய வாலை அந்தரி
          ஆதி அந்தமுமான சங்கரி

90 - வரதாமணி

மறையோது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத பரதேவதையாள்

92 - வேயிசைந்து

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
     போக அந்தரி சூலி குண்டலி
          ஆதி அம்பிகை வேத தந்திரி

95 - இருவினை புனைந்து

மரகதம் பெண்

96 - எந்தத் திகையினும்

எந்தைக்கு உயிரெனு மலைமகள் மரகத
          கந்தப் பரிமள தனகிரி உமை

97 - ஒருவரையும்

எந்தை தன் திருவுருவின் மகிழ் எனது தாய்

98 - கடாவினிடை

பிடாரி

100 - கதிரவனெழுந்து

அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை

109 - நா‌ ஏறு பாமணத்த

கார்போலு மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி

பாடலின் முழு விளக்கவுரை:



502 - முறுகு காள

தரள மூரல் உமை மடந்தை

113 - திருவெழுகூற்றிருக்கை

ஒருநாள் உமை இரு முலைப்பால் அருந்தி

114 - அமைவுற்றடைய

இமயத்து மயில்

115 - அரஹர சிவன் 

பகவதி வரைமகள் உமை

116 - இருப்பவல் 

பருப்பத உமை

119 - உடையவர்கள் 

உமை

122 - எலுப்பு நாடிகள் 

செகத்தை ஈனவள் பச்சை நிறத்தி

126 - கலைமடவார்

சிலைமகள்

135 - தொக்கறா

பார்ப்பதி

140 - பொற்பதத்தினை

வெற்பளித்த தற்பரை

147 - சுற்றகபடோடு

பரை ஆட


விளக்கவுரை ஒலிவடிவம்:


Comments